
திங்கள், 29 நவம்பர், 2010
ஞாயிறு, 28 நவம்பர், 2010
பயம் போக்கும் பைரவர்.!
பயம் போக்கும் பைரவர்.!
பயம் போக்கும் பைரவர்.!
கால பைரவர்...

பைரவரை வழிபட்டால் பிரம்மகத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமண தடைகள் நீங்கும், அத்துடன் பைரவர் சனிஸ்வரனின் ஆசிரியராவார் அதனால் இவரை வணங்குவதால் சனியின் தொல்லைகள் நீங்கும். எதிரிகள் அழிவர், பில்லி, சூனியம், அகலும். வழக்குகளில் வெற்றிகள் கிட்டும்.
கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி, மற்றும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாளாகும். அன்றைய தினத்தில் பைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.
காசியின் காவல் தெய்வமான கால பைரவர் அவதரித்ததது கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி நாளிலேயே ஆகும்.
சூலமும் , உடுக்கையும், மழுவும், பாசக்கயிறும் கைகளில் ஏந்தியபடி காட்சி தரும் கால பைரவரின் வாகனம் நாய்.
பைரவ காயத்ரி மந்திரம்...
”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ; ப்ரசோதயாத்”
மேலும் சில பைரவ அம்சங்களாவன...
அன்ன வாகனத்துடன் காட்சிதருபவர்...
அசிதாங்க பைரவர்.
காளை மாட்டு வாகனத்துடன் காட்சிதருபவர்...
உரு பைரவர்.
மயில் வாகனத்துடன் காட்சிதருபவர்...
சண்ட பைரவர்.
கழுகு வாகனத்துடன் காட்சிதருபவர்...
குரோத பைரவர்.
குதிரை வாகனத்துடன் காட்சிதருபவர்...
உன்மத்த பைரவர்.
யானை வாகனத்துடன் காட்சிதருபவர்...
கபால பைரவர்.
சிம்ம வாகனத்துடன் காட்சிதருபவர்...
பீஷண பைரவர்
கால பைரவர்...

பைரவரை வழிபட்டால் பிரம்மகத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமண தடைகள் நீங்கும், அத்துடன் பைரவர் சனிஸ்வரனின் ஆசிரியராவார் அதனால் இவரை வணங்குவதால் சனியின் தொல்லைகள் நீங்கும். எதிரிகள் அழிவர், பில்லி, சூனியம், அகலும். வழக்குகளில் வெற்றிகள் கிட்டும்.
கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி, மற்றும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாளாகும். அன்றைய தினத்தில் பைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.
காசியின் காவல் தெய்வமான கால பைரவர் அவதரித்ததது கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி நாளிலேயே ஆகும்.
சூலமும் , உடுக்கையும், மழுவும், பாசக்கயிறும் கைகளில் ஏந்தியபடி காட்சி தரும் கால பைரவரின் வாகனம் நாய்.
பைரவ காயத்ரி மந்திரம்...
”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ; ப்ரசோதயாத்”
மேலும் சில பைரவ அம்சங்களாவன...
அன்ன வாகனத்துடன் காட்சிதருபவர்...
அசிதாங்க பைரவர்.
காளை மாட்டு வாகனத்துடன் காட்சிதருபவர்...
உரு பைரவர்.
மயில் வாகனத்துடன் காட்சிதருபவர்...
சண்ட பைரவர்.
கழுகு வாகனத்துடன் காட்சிதருபவர்...
குரோத பைரவர்.
குதிரை வாகனத்துடன் காட்சிதருபவர்...
உன்மத்த பைரவர்.
யானை வாகனத்துடன் காட்சிதருபவர்...
கபால பைரவர்.
சிம்ம வாகனத்துடன் காட்சிதருபவர்...
பீஷண பைரவர்
பைரவர் வழிபாடு கைமேல் பலன்
பைரவர் வழிபாடு கைமேல் பலன்

தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும் !!!!
தியானம்
ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .
பைரவ காயத்ரி
ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே !
சூல ஹஸ்தாய தீமகீ !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!
நவ கிரகங்கள் பிராணபைரவர் பைரவரின் உப சக்தி
நவ கிரகங்கள் பிராணபைரவர் பைரவரின் உப சக்தி
- சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி
- சந்திரன் கபால பைரவர் இந்திராணி
- செவ்வாய் சண்ட பைரவர் கௌமாரி
- புதன் உன்மத்த பைரவர் வராகி
- குரு அசிதாங்க பைரவர் பிராமகி
- சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரி
- சனி க்ரோதனபைரவர் வைஷ்ணவி
- ராகு சம்கார பைரவர் சண்டிகை
- கேது பீஷ்ண பைரவர் சாமுண்டி
நவ கிரக பைரவர்களும் உப சக்திகளும்
சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி
சந்திரன் கபால பைரவர் இந்திராணி
செவ்வாய் சண்ட பைரவர் கௌமாரி
புதன் உன்மத்த பைரவர் வராகி
குரு அசிதாங்க பைரவர் பிராமகி
சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரி
சனி க்ரோதனபைரவர் வைஷ்ணவி
ராகு சம்கார பைரவர் சண்டிகை
கேது பீஷ்ண பைரவர் சாமுண்டி
சந்திரன் கபால பைரவர் இந்திராணி
செவ்வாய் சண்ட பைரவர் கௌமாரி
புதன் உன்மத்த பைரவர் வராகி
குரு அசிதாங்க பைரவர் பிராமகி
சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரி
சனி க்ரோதனபைரவர் வைஷ்ணவி
ராகு சம்கார பைரவர் சண்டிகை
கேது பீஷ்ண பைரவர் சாமுண்டி
ஸ்ரீ பைரவர் வரலாறு
எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.
படித்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தல் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூசைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல் பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காபாற்றுவார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)